பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை - பொன்னையா
பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை என்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை என்றும், வரும் 31ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனத்திற்கு அனுமதி என்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story