வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி - 98 வீரர்கள் பங்கேற்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 98 பேர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், 98 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற வீரர்கள், உடற்கட்டுகளை பல்வேறு விதமாக வெளிக்காட்டி பார்வையாளர்களை கவர்ந்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story