முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யும் திட்டம் சென்னையில் அறிமுகம்

தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல் மாநகராட்சி தொடங்குகிறது.
முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யும் திட்டம் சென்னையில் அறிமுகம்
x
சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல் மாநகராட்சி தொடங்குகிறது. சென்னையில் டேங்கர் லாரி  தண்ணீர் வினியோகம் சரியாக நடைபெறுவதில்லை  என்றும், முன் பதிவு செய்தாலும்  தண்ணீர் பெற ஒரு  வாரம் முதல் பத்து நாட்கள் வரை காத்திருக்கும் சூழ்நிலை இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில்,பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் தண்ணீர் வினியோகம் செய்யும் நடைமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டம் Dial for Water 2.0 என அழைக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்