ரோஸ் நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர்...

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, மாம்பழ நிறப்பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
x
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, மாம்பழ நிறப்பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதலே திரளான பக்தர்கள், அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். தற்போது சயன நிலையில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்