ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
x
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுத்து நிறுத்த  வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் பி.ஆர். பாண்டியன், வேதாந்தா நினுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி  நிறுவனம் ஆய்வு மேற்கொள்வதற்கு தமிழக அரசு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்