போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...

மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி பாஸ்போர்ட் மூலம்  இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...
x
மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம்  இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரி ஒருவருடன் சீனாவை சேர்ந்த ஜு ஹாங் சென் என்பவர்,  வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன. இந்த நிலையில் ஆந்திர வியாபாரி ஏமாற்றியதால் இந்தியா வந்த ஜு ஹாங் சென் , வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது  பாஸ்போர்ட் காலாவதியான நிலையில், சிறையில் இருந்து வெளிவந்தவர்,  பெங்களூரை சேர்ந்த ஒருவர் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று  மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்றுள்ளர். 

Next Story

மேலும் செய்திகள்