லாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்து முடக்கம்...

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், கோவை - லாட்டரி அதிபர் மார்ட்டினின் 119 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
லாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்து முடக்கம்...
x
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்,  கோவை - லாட்டரி அதிபர் மார்ட்டினின் 119 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்ட்டினின் 61 வீடுகள், கட்டிடங்கள், 85 காலி மனைகளில் நடந்த சோதனையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை, வருவாயை மறைத்து முதலீடுகள் செய்ததை கணக்கில் காட்டாதது
கண்டுபிடிக்கப்பட்டது. மார்ட்டினின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், தொடர்ந்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்