அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்ககூடாது - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

பக்தர்களின் வருகையால் காஞ்சிபுரம் திருப்பதி போல் மாறிவிடும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கூறியுள்ளார்.
x
அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்ககூடாது என்று வலியுறுத்தியுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், பக்தர்களின் வருகையால் காஞ்சிபுரம் திருப்பதி போல் மாறிவிடும் என்று கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்