ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். கிருங்காகோட்டை
கலியுக மெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு  நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 

Next Story

மேலும் செய்திகள்