கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஒப்பந்த அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
ஒப்பந்த அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கிராம சுகாதர செவியர்கள் சங்க  32-வது  ஆண்டு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் நிர்மலா, தமிழகத்தில் காலியாக உள்ள  கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்