ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து
x
மன்னார்குடியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பிரதமருக்கு தபால் அனுப்ப, பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு என்ற முழக்கத்தை முன் வைத்து, இந்திய பிரதமர் மோடிக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டத்தை வரும் 24ஆம் தேதி முதல் நடத்தப்போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக மன்னார்குடியில் முக்கிய இடங்களில் மக்களிடம் கையெழுத்தை பெற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்