குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அருவிகளில் பெண்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து குற்றாலம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களை கட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்