அத்திவரதர் தரிசனம் : கூட்ட நெரிசல் - பக்தர்கள் இடையே வாக்குவாதம்

காஞ்சிபுரத்தில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனம் : கூட்ட நெரிசல் - பக்தர்கள் இடையே வாக்குவாதம்
x
காஞ்சிபுரத்தில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்