அத்திவரதர் தரிசனம் : கூட்ட நெரிசல் - பக்தர்கள் இடையே வாக்குவாதம்
காஞ்சிபுரத்தில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Next Story