சேர்வலாறு அணை நீர்மட்டம் - ஒரே நாளில் 17 அடி உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து நெல்லை மாவட்ட அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் - ஒரே நாளில் 17 அடி உயர்வு
x
நெல்லை மாவட்டம் முக்கிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 52 அடியாக உளளது. 2 ஆயிரத்து 911 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் சேர்வலாறு அணையானது நேற்று ஒரே நாளில் 17 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 76 அடியாக உள்ளது.. 

Next Story

மேலும் செய்திகள்