ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டாதது ஏன்? - ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டுவது சம்பந்தமாக விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.
ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டாதது ஏன்? - ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு
x
சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையில் ரயில்கள் செல்லும்போது சாலை மார்க்கமாக செல்வோர் மீது கழிவுகள் விழுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டுவது சம்பந்தமாக விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் கேள்வி எழுப்பியது. மேலும், அது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்