நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு
x
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக  பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு  2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 5 கன அடி நீரும் என மொத்தம் 1005 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்