அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.
அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது
x
காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது. அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் வசந்த மண்டபத்திற்கு வந்த திருமலை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி , திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ரோஜா நிற பட்டாடை வஸ்திரம், சந்தனம், மலர் மாலை ஆகியவற்றை அளித்து மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்