காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
x
காவிரி டெல்டா பகுதிகளில் இரண்டு இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்தியா முழுவதும் மொத்தம் 32 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஏலத்தில் பங்குபெற்ற நிறுவனங்களுக்கு வேதாந்தா,ஒ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்பந்தந்தை வழங்கினார்.இதனை தொடர்ந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதுவரை மொத்தம் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்