இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் என்ற வழக்கு : சுகேஷுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிபதி உத்தரவு

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் என்ற வழக்கு : சுகேஷுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிபதி உத்தரவு
x
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்