"சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்" - கடம்பூர் ராஜூ

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
x
விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெருந்தலைவர் காமராஜருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று கூறினார். திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்