அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு : மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முரண்பாடான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் கோபமடைந்த நீதிபதிகள் மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story