ரயில் நிலைய மேலாளர், தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் குறைகளை கேட்க சென்ற தென்காசி எம்.பி.யை நீங்கள் யார் என்று கேட்டதால் ரயில் நிலைய அதிகாரிக்கும், எம்.பி.க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
x
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் குறைகளை கேட்க சென்ற தென்காசி எம்.பி.யை நீங்கள் யார் என்று கேட்டதால் ரயில் நிலைய அதிகாரிக்கும், எம்.பி.க்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜபாளையம் ரயில் நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து தென்காசி எம்.பி.தனுஷ் எம்.குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பயணிகளை தொடர்ந்து, நிலைய மேலாளரிடம் குறை கேட்க சென்ற போது, அவர் நடந்து கொண்ட விதத்தால் தி.மு.க.வினர் ஒரு கட்டத்தில் நிலைய மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்