முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்ற இளைஞர்களுக்கு அபராதம்

முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்று வன விலங்குகளுக்கு இடையூறு செய்த கேரள இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்ற இளைஞர்களுக்கு அபராதம்
x
முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்று வன விலங்குகளுக்கு இடையூறு செய்த கேரள இளைஞர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டி - மைசூர் சாலையில் வட்ட சாலை என்ற இடத்தில் அத்துமீறி வனப்பகுதிக்குள் காரில் சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து இடையூறு செய்ததால் 6 கேரள இளைஞர்களை வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்