முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்ற இளைஞர்களுக்கு அபராதம்
முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்று வன விலங்குகளுக்கு இடையூறு செய்த கேரள இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்று வன விலங்குகளுக்கு இடையூறு செய்த கேரள இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டி - மைசூர் சாலையில் வட்ட சாலை என்ற இடத்தில் அத்துமீறி வனப்பகுதிக்குள் காரில் சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து இடையூறு செய்ததால் 6 கேரள இளைஞர்களை வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story