பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது - பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பேரணி
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில் பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில் பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி திருவெறும்பூர் அரசு ஐ.டி.ஐ அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய வண்ணம் சென்றனர்.
Next Story