5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை

ஆறுபது வயது நிரம்பிய நெசவு தொழிலாளியான சம்பத் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை
x
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் சம்பத்... ஆறுபது வயது நிரம்பிய நெசவு  தொழிலாளியான அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின்  விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.  இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி போக்சோ சட்டத்தின் கீழ் சம்பத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய்  அபராதமும்  விதித்து தீர்ப்பளித்தார். . இதனை தொடர்ந்து சம்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்