நிர்மலா தேவியின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்...

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய நிர்மலாதேவி, திங்கட்கிழமையன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நிர்மலா தேவியின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்...
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய நிர்மலாதேவி, திங்கட்கிழமையன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நெற்றியில் பெரிய குங்குமம் வைத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த நிர்மலா தேவியை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். பின்னர், அவர் திடீரென, நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து, தியானம் செய்வது போல் அமர்ந்து ஏதேதோ கூறியதால் அங்கிருந்தவர்கள் வினோதமாக பார்த்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்