"10 % இட ஒதுக்கீடால் 69 % இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது" - தமிழிசை சவுந்தரராஜன்

தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோ, ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஏற்க தார்மீக உரிமை உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
x
தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோ, ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஏற்க தார்மீக உரிமை உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில்s செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்துக்கு பிரதமர் வருவது உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்