கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பைக் ரேஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியத்தில், இன்று நான்கு இளைஞர்கள் தங்களது பைக்கில் படுத்துக் கொண்டே ரேஸ் நடத்தியது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
x
கரூர்  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியத்தில், இன்று நான்கு இளைஞர்கள் தங்களது பைக்கில் படுத்துக் கொண்டே ரேஸ் நடத்தியது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று, பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களை பார்த்து, சாலைகளில் செல்வோர் தெறித்து ஓடினர். வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தினர். இந்நிலையில், பைக் ரேஸ் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கரூர் பகுதி பொதுக்கள் கோரிக்கை விடுத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்