"மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரிகளை தூர்வாரலாம்" - நடிகர் விவேக் வேண்டுகோள்

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரிகளை தூர்வாரலாம் - நடிகர் விவேக் வேண்டுகோள்
x
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கார் பேரணியை நடிகர் விவேக் துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுமுறை நாட்களில் தூர் வாரப்படாத ஏரி, குளங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்