செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி : அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை செல்லூர் கண்மாய் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி : அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
மதுரை செல்லூர் கண்மாய் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதேபோல் வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர், பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வர நினைப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்