வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
x
வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பணிபுரிந்து வரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக, பணப்பயன் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை உடனடியாக வழங்கக் கோரி அனல் மின்நிலைய அலுவலகம் அருகே, கையில் மண்சட்டியை ஏந்தி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்