புதுக்கோட்டை : அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த ஊனையூர் பாலமுருகன் கோயில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை : அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த ஊனையூர் பாலமுருகன் கோயில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஊனையூரில் தொடங்கிய பந்தயம் திருச்சி ராமேஸ்வரம் தேசியநெடுஞ்சாலையில் அரசம்பட்டி வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டி பந்தயத்தை பார்த்து உற்சாகம் அடைந்தனர். இந்த பந்தயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்