2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு முறை அமைக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சீர் செய்யவும் பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
x
சென்னை முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சீர் செய்யவும் பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த திட்டங்கள் குறித்து விவரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்