நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா - பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா - பக்தர்கள் தரிசனம்
x
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதில் சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வருகிற 7ஆம் தேதியும், அதனை தொடர்ந்து 8ஆம் தேதி, ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்