குன்னுார் : ஊருக்குள் வலம் வந்த கரடி....
நீலகிரி மாவட்டம் குன்னுார் மலைப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் மலைப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் ஊருக்குள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊருக்குள் வந்த கரடி ஒன்றை வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் சென்று வனப்பகுதிக்கு விரட்டினர்.
Next Story