மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் மற்றும் பணி உயர்வு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வி துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
x
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் மற்றும் பணி உயர்வு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வி துறை செயலருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த லியோனல் அந்தோணி ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் சத்திய நாராயணன் , புகழேந்தி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்