இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
x
இன்று மாலைக்குள், போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய உறுப்பினர்கள் கே.என்.நேரு, பிரின்ஸ் ஆகியோருக்கு பதிலளித்த அமைச்சர்,  18 பணிமனைகளில் 100 சதவீத பேருந்துகளும், 10 பணிமனைகளில் 90 சதவீத பேருந்துகளும் 5 பணி மனைகளில் 5 சதவீத பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாக கூறினார். சில பணிமனைகளில் பேருந்துகளை இயக்கவிடாமல் தொழிற்சங்கங்கள் தடுத்து வருதவாக குறிப்பிட்ட அமைச்சர், அங்கு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்