தமிழக மக்களின் உரிமைகளை காக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் - தங்க தமிழ்செல்வன்
திமுகவில் இணைந்த பின் தேனி சென்ற தங்கதமிழ்செல்வன் அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார்.
திமுகவில் இணைந்த பின் தேனி சென்ற தங்கதமிழ்செல்வன், அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார். பின்னர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தமிழக மக்களின் உரிமைகளை காக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று கூறினார். திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தனக்கு ஆதரவளித்து வருவதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
Next Story