பாட்டு, ஓவிய போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகள் : திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு வழங்கி பாராட்டு

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.
பாட்டு, ஓவிய போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகள் : திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு வழங்கி பாராட்டு
x
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அப்போது "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாடலை பாடிய பாடகிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்