ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும் - சீதாராம் யெச்சூரி

ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் என கொடுக்கும் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  குரல் கொடுக்கும் - சீதாராம் யெச்சூரி
x
தமிழகத்தில், காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  குரல் கொடுக்கும் என, அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, மார்க்சிஸ்ட் போராடும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்