வெளிநாட்டைச் சார்ந்தவர் பாலியல் தொந்தரவு - நடிகை நிலானி புகார்

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார்.
x
வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்ள் வருவதாகவும், அதில் ஆபாசமாக பேசுவதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும் வேதனையோடு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்