அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் : மீனாட்சி சுந்தரம்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்
அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் : மீனாட்சி சுந்தரம்
x
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தியுள்ளார் . ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்கள்  மீனாட்சி சுந்தரம்,  இந்த விவகாரம் தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தங்களை அழைத்து பேச வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்