நாமக்கல்லில் மழை வேண்டி நீரில் மூழ்கி சிறப்பு பூஜை

நாமக்கல்லில் மழை வேண்டி பாரதிய கிசான் சங்கம் சார்பில் நீரில் மூழ்கியபடி சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல்லில் மழை வேண்டி நீரில் மூழ்கி சிறப்பு பூஜை
x
நாமக்கல்லில் மழை வேண்டி பாரதிய கிசான் சங்கம் சார்பில் நீரில் மூழ்கியபடி சிறப்பு பூஜை நடைபெற்றது. நாமக்கல் வள்ளிபுரத்தில் உள்ல பிரசித்திப்பெற்ற தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது. கோ பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம் மற்றும் மகா தீபாராதனையை தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் 5 பேர் நீரில் இறங்கி வருண ஜபம் நடத்தினர். இதில் விவசாயிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்