திருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
x
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது குறுவை சாகுபடிக்கு மேட்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு​கொள்ளப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்