பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.
பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக அப்பவரம் பகுதியில் பத்தா மற்றும் பன்னீர் ஆகியோரின் வீடுகளில் மாடு மேய்ப்பு உள்ளிட்ட பணிகளை 3 பேரும் செய்து வந்துள்ளனர். மீட்கப்பட்ட அவர்களுக்கு அதிகாரிகள் சான்றிதழ் மற்றும் அரசு நிதியுதவி அளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரையும் கொத்தடிமைகளாக வைத்திருந்த பத்தா மற்றும் பன்னீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்