பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
x
சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 135 காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான ஒரு நாள் மனவள பயிற்சி முகாம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், புகார் தெரிவிக்க காவல் நிலையங்களுக்கு வருவோரிடம் கனிவான முறையில் பேசி அவர்களை உபசரிக்க வேண்டும் என பெண் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்