பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.
பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ
x
மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழா மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சிறு வியாபாரிகளுக்கு யாருடைய உத்திரவாதமும் இன்றி நபருக்கு 25 ஆயிரம்  கடன் வழங்கபடுகிறது என்றார். அப்போது, தரப்படுவதில்லை என கூட்டத்தில் ஒரு பெண் குரல் ஒலித்தது. அதனை கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, யாருடைய உத்தரவாதமும் இன்றி இந்த வங்கியிலேயே கடன் வழங்கப்படும் என அந்த பெண்ணுக்கு பதிலளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்