ராமேஸ்வரம் : "அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - மீன்வளத்துறை அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் : அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மீன்வளத்துறை அதிகாரிகள்
x
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடை காலம முடிவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகளின் எச்சரிக்கையும் மீறி கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது மானிய டீசல் ரத்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக மீன்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்