காய்கறிகளின் விலை 65% வரை உயர்வு

சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், அனைத்து காய்கறிகளின் விலை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
x
சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், அனைத்து காய்கறிகளின் விலை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பருவமழை கைவிட்டதால், காய்கறி விளைச்சல் பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் உள்பட அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த விலை உயர்வு நீடிக்கும் என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்