மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கும் விவகாரம் : தமிழக அரசின் நடவடிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு

மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கும் விவகாரம் : தமிழக அரசின் நடவடிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு
x
மீன்பிடி தடை காலத்தை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புயல் காலங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்துவதன் மூலம் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நாகை மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்